ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-10


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார். 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
கடவுளின் திருவடியயை 
கருத்தினால் கொண்டவர்கள் 
கடந்திடுவர் பூமியிலே 
கண்டுவிட்ட பிறவிபயன் 
கடக்காமல் மற்றவரெல்லாம் 
கலங்கிதான் கிடப்பாரே 
பிறவிபயன் சேராமல் 
பேதமையில் உழல்வாரே 
வள்ளுவர் தமிழ்வழியை 
வாழ்வாக்கி கொள்ளலாமே 

1 கருத்து:

  1. தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு