செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-2



கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தோழாஅர் எனின் 

புது கவிதையாய் பொருள் 
............................................... 
தூய்மையான ஆறறிவில் 
துய்த்துணரும் கல்வியாலே 
கற்ற பயன் ஏதுமில்லை 
கடவுளடி தொழாதான் 
கன்னித்தமிழ் குறளாலே 
காலம் தோறும் அறிவிக்க 
திருவள்ளுவன் வாய்மொழியை 
தெரிந்தொழுகுவோம் வாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக