செவ்வாய், 26 ஜூலை, 2011

அறத்துப்பால் கடவுள் வாழ்த்து குறள்-3


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தான் 
நிலமிசை நீடுவாழ் வார் 


புது கவிதையாய் பொருள் 
............................................... 
நெஞ்சத்தில் அன்பு கொண்டு 
நிலைபொருளாய் கடவுளென்று 
தாமரை மலர கத்தில் 
தவறாது திருவடியை 
நினைவினிலே இருத்தும்போது 
நீங்காது முக்தியுண்டு 
வள்ளுவன் சொல்படி 
வாழ்ந்தது பார்த்தால் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக